Instagram அப்பிளிக்கேஷன் ஆனது 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன் அபார வளர்ச்சியினால் 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் ரூபாய் 100 கோடிகள் கொடுத்து வாங்கி இருந்தது.
இன்ஸ்டாகிராம் உருவாக்கப்பட்டது தொடர்ந்து மாதாந்தம் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விளம்பரதாரர்களும் உள்ளனர்.
ஆனால் நேற்று இன்ஸ்டாகிராமின் இனை நிறுவனர்கள் சிலர் பதவி விலகவுள்ளதாக திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனர் கெவின் சிஸ்டர் மற்றும் இணை நிறுவனர் மைக் கிரேக்கர்
இன்னும் சில வாரங்களில் பதவி விலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் இவர்கள் தங்களுடைய ஆக்கத்திறனை புதுப்பித்து கொள்ளவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இனைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment